writeKA LogoNews Beta
Add to Google
Add to your Website

Thu 9-Sep-2010 8:31:30 [IST]

தமிழ்

Read the latest news from multiple news sources here. The content on this page is dynamically created and refreshed constantly. You are viewing news from the past week.

12ம  இன்றய  வாரம்  மாசம்

Links

writeKA Tools


English   हिंदी   മലയാളം   తెలుగు   தமிழ்   ಕನ್ನಡ   ગુજરાતી   ਪੰਜਾਬੀ   

Disclaimer: News on this site has been collected and organised by a computer program. Individual news articles and feeds are property of their respective owners.

Show all related articles மத்திய அமைச்சரவையில் மாற்றம்: பிரதமர் தகவல்
WebDuniya - 2 day(s) ago
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் தாக்கீது  WebDuniya
மத்திய அரசுக்கும், காங்கிற்கும் இடைவெளி இல்லை: மன்மோகன்  WebDuniya

5 articles >>

Show all related articles இந்தியாவின் அந்நியச் செலாவணி 283 பில்லியன்
யாஹூ - 5 day(s) ago
ஆகஸ்ட் 27ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 282.842 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டாலர்களாக உயர்ந்துள்ளது.
ஏழை குடும்பங்களுக்கு மேலும் 25 இலட்சம் டன் உணவு, இலவசமாக இல்லை: மத்திய அரசு  யாஹூ
பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு 2.5 பில்லியன்!  யாஹூ

4 articles >>

Show all related articles சிந்து சமவெளி பட இயக்குனர் வீடு மீது தாக்குதல்!
தாட்ச் தமிழ் - 1 day(s) ago
சென்னை: சிந்து சமவெளி திரைப்படத்தின் இயக்குனர் சாமி வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து அவர் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.உயிர், மிருகம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய சாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் சிந்து சமவெளி. இந்தப் படமும் சர்ச்சைக்குரிய கருத்தை கொண்டிருப்பதால் கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்க
கள்ளக் காதல் கதை: நடிகை அனகாவுக்கு கொலை மிரட்டல்  தாட்ச் தமிழ்
கள்ளக் காதலை நான் படத்தில் நியாயப்படுத்தவில்லை-சாமி  தாட்ச் தமிழ்

Show all related articles ஜார்க்கண்ட்டில் ஆட்சியமைக்க மீண்டும் கைகோர்த்த பாஜக-சிபுசோரன்
தாட்ச் தமிழ் - 1 day(s) ago
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜத தலைமையில் புதிய அரசு அமைகிறது. தனது ஆதரவுடன் நடந்த ஆட்சி கவிழ காரணமாக இருந்து சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடனேயே மீண்டும் கூட்டணி அமைக்கிறது பாஜக.கடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜக ஆதரவுடன் சிபு சோரன் முதல்வரானார்.ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில்
ஜார்க்கண்ட்: மீண்டும் ஆட்சியமைக்கிறது பா.ஜ.  யாஹூ
ஜார்க்கண்ட் முதல்வராகிறார் அர்ஜூன் முண்டா  யாஹூ

Show all related articles சென்செக்ஸ் மேலும் 62 புள்ளிகள் உயர்வு
யாஹூ - 1 day(s) ago
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 62.16 புள்ளிகள் அதிகரித்து 18,622.21 புள்ளிகளாக உள்ளது.
சென்செக்ஸ் இன்று 338 புள்ளிகள் உயர்வு   யாஹூ
மும்பைப் பங்குச் சந்தை உய்ர்வுத்துவக்கம்   யாஹூ

Show all related articles கோலார் தங்கச் சுரங்கத்தில் 30 லட்சம் டன் தங்கம்-மீண்டும் செயல்படும் வாய்ப்பு அதிகரிப்பு
தாட்ச் தமிழ் - 10 hour(s) ago
கோலார்: 2001ம் ஆண்டு இழுத்து மூடப்பட்ட கோலார் தங்கச் சுரங்கத்திற்கு புது வாழ்வு கிடைக்கப் போகிறது. அங்கு 30 லட்சம் டன் தங்கப் படிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சுரங்கம் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.உலகிலேயே மிகவும் ஆழமான 2வது தங்கச் சுரங்கம் கோலார் தங்கச் சுரங்கம். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இது உள்ளது. கடந்த 121 ஆண்டுகளாக
கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு  யாஹூ

Show all related articles பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசு-டீசல் 10 காசு உயர்வு
தாட்ச் தமிழ் - 16 hour(s) ago
டெல்லி: பங்க் உரிமையாளர்களுக்கு அதிக கமிஷன் கொடுப்பதற்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசும், டீசல் விலையை 10 காசும் உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.இந் நிலையில் பெட்ரோல் பங்க் டீலர்கள் அதிக கமிஷன் கோரியதால் இந்த விலை உயர்வு அமலாக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும்
பெட்ரோல் விலை லிட் 10 காசு உயர்வு  யாஹூ

Show all related articles 50 நோயாளிகளை காவு வாங்கிய ராஜஸ்தான் டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
தாட்ச் தமிழ் - 16 hour(s) ago
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மருத்துவர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் 50 நோயாளிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்தப் பேரிழப்புக்குப் பின்னர் இப்போது டாக்டர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.ராஜஸ்தான் மாவட்டம் ஜோத்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்குள் சமீபத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அரசு மருத்துவர்கள் போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக . . .
ராஜஸ்தான்: மருத்துவர்கள் ஸ்டிரைக் வாபஸ்  யாஹூ

Show all related articles வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா
தாட்ச் தமிழ் - 16 hour(s) ago
இந்தியாவில் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்த சுசுகியின் உதவியை வோக்ஸ்வேகன் நாடியுள்ளது, ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளதாம்.இதுகுறித்து ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் தகாஷி நகாய் கூறுகையில், வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டணிசற்று கவலைக்குரிய அம்சமாகும். இதை சமாளிக்க பிராண்ட் பெயர் கெடாத வகையில் வாகனப் பராமரிப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்த வே . . .
சிறிய கார் தயாரிப்பு-மாருதியின் உதவியை நாடும் வோல்க்ஸ்வேகன்   தாட்ச் தமிழ்

Show all related articles காஷ்மீரில் சில இடங்களில் ஊரடங்கு
யாஹூ - 16 hour(s) ago
காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவி வரும் வன்முறை காரணமாக 2-வது நாளாகவும் ஊரடங்கு நீடித்து வருகிறது. இன்று அனந்த்நாக் மாவட்டத்தின் இரண்டு பகுதிகளில் புதிதாக ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.
காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு  யாஹூ

Show all related articles காமன்வெல்த் போட்டிக்குத் தேர்வாகிய தமிழக நீச்சல் வீரர் தாக்கப்பட்டார்
தாட்ச் தமிழ் - 1 day(s) ago
சென்னை: காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். ஷெனாய்நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்த டாக்டர் பத்ரிநாத் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (24). இவர் நீச்சல் வீரர். சமீபத்தில் நடந்த தெற்காசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். அடுத்த மாதம் தலைநகர் டெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் தமிழகத்
மர்ம கும்பலால் தாக்கப்பட்ட நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் ஸ்டாலினிடம் புகார்  தாட்ச் தமிழ்

Show all related articles துணை வங்கிகளை இணைத்துக் கொள்ள எஸ்.பி.ஐ. திட்டம்
தாட்ச் தமிழ் - 1 day(s) ago
டெல்லி: பாரத ஸ்டேட் பாங்க் தனது 5 துணை வங்கிகளையும் ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 2 வங்கிகளை கடந்த 2 ஆண்டு சேர்த்துக் கொண்டது. இது குறித்து எஸ்.பி.ஐ. சேர்மன் ஓ.பி. பட் கூறியதாவது,துணை வங்கிகளை இணைத்துக் கொள்ளும் திட்டம் உள்ளது. ஆனால், அது பற்றி பார்க்கலாம். அது பற்றி அரசையும், சம்பந்தப்பட்ட வங்கிகளையும்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை!  தாட்ச் தமிழ்

Show all related articles சென்னையில் மீண்டும் மழை-இன்று இரவும் பெய்யும்
தாட்ச் தமிழ் - 1 day(s) ago
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர தமிழகத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இன்று இரவு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வங்க கடலில் ஆந்திரா அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் கடலோர பகுதி மாவட்டங்களில் நேற்று இரவு
மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை - மழைராஜ்  யாஹூ

Show all related articles தலைவா இது தகுமா...?
தாட்ச் தமிழ் - 1 day(s) ago
(தனது மகளின் திருமணத்துக்கு ரசிகர்கள் வர வேண்டாம் என்ற ரீதியில் ரஜினி வெளியிட்ட அறிக்கை குறித்து ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கடித வடிவிலான கட்டுரை)அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்ல
கல்யாணத்திற்கு வர வேண்டாம் என்று கூறியதால் ரசிகர்கள் அதிருப்தி-விருந்து வைக்க ரஜினி திட்டம்  தாட்ச் தமிழ்

Show all related articles சீன-இலங்கை கூட்டணி: கொழும்பில் இந்திய ராணுவ தளபதி!
தாட்ச் தமிழ் - 1 day(s) ago
டெல்லி: இந்திய ராணுவத் தளபதி வி.கே.சிங் 5 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றார்.இந்திய-இலங்கை இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் துவக்க அவர் கொழும்பு சென்றுள்ளார்.தனது மனைவியுடன் சென்ற சிங்கை கொழும்பு விமான நிலையத்தில், இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யா வரவேற்றார்.வி.கே.சிங்குக்கு இன்று ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு அவர் ஜகத . . .
இலங்கை-இந்திய வீரர்கள் நினைவிடத்தில் ராணுவத் தளபதி அஞ்சலி  தாட்ச் தமிழ்

Show all related articles தமிழகத்தில் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது-ராமதாஸ்
தாட்ச் தமிழ் - 1 day(s) ago
திட்டக்குடி: நாடு சுதந்திரம் அடைந்த பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி என கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளை திறந்து சாராய புரட்சி நடந்து வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.நிருபர்களிடம் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதை செயல்படுத்தாமல்
காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது-ஈவிகேஎஸ் இளங்கோவன்  தாட்ச் தமிழ்