
| பெங்களூர்: தனது வீட்டில் வேலை பார்க்கும் 27 வயதுப் பெண்ணை இசையமைப்பாளர், வயலின் கலைஞர் எல்.சுப்ரமணியம் கற்பழிக்க முயன்றதாக புகார் தரப்பட்டுளளது.எல்.சுப்ரமணியம் தனது மனைவியும் பாடகியமான கவிதா கிருஷ்ணமூர்த்தி, இரு குழந்தைகளுடன் பெங்களூர் டாலர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வேலை பார்த்து வந்தவர் பாக்யா. சில வாரங்களுக்கு முன் பாக்யா தனது வீட்டிலிருந்து |
| கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.கடையநல்லூர் அருகே மங்களாபுரம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை கடந்த 1-ம் தேதி சில விஷமிகளால் உடைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியி்ல் இருந்த காங்கிரஸ் கொடிக் கம்பமும் சேதப்படுத்தப்பட்டது. அவ்வழியே சென்ற அரசு பஸ் மீதும் கல் வீசி தாக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக துரித |
| திருச்சி: திருச்சியில் நான் ஏதோ போட்டிக் கூட்டம் நடத்துவதற்காக வந்திருப்பதாக சொல்கிறார்கள். எனக்கும் திருச்சிக்கும் உள்ள உறவைத் தெரியாதவர்கள் தான் அவ்வாறு கூறுகிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.திருச்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில்,திருச்சி நகரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு புதிய கட் |
| கோலார்: 2001ம் ஆண்டு இழுத்து மூடப்பட்ட கோலார் தங்கச் சுரங்கத்திற்கு புது வாழ்வு கிடைக்கப் போகிறது. அங்கு 30 லட்சம் டன் தங்கப் படிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சுரங்கம் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.உலகிலேயே மிகவும் ஆழமான 2வது தங்கச் சுரங்கம் கோலார் தங்கச் சுரங்கம். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இது உள்ளது. கடந்த 121 ஆண்டுகளாக |
| சென்னை: தமிழ் நாட்டின் தலைநகரமான சிங்காரச் சென்னை, திகிலூட்டும் தற்கொலை நகரமாக மாறி வருகிறது. கடந்த 8 மாதத்தில் மட்டும் சுமார் 640 பேர் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம் பேர் சென்னையில் உள்ளனர். வாத்தியார் திட்டினால் தற்கொலை, டிவி பார்ப்பதை அம்மா தடுத்தால் தற்கொலை, காதலி திட்டினால் தற்கொலை, காதலி பேசாமல் |
| சிகாகோ: நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பேராபத்து ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. உணவில் அதிக எண்ணெய் சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள் நான்ஸ்டிக் பாத்திரங்களை உபயோகிக்கின்றனர். இந்த பாத்திரங்களில் சமைக்க குறைந்த அளவு எண்ணெய் தான் தேவைப்படும். குறிப்பாக தயாரிக்கப்படும் உணவு பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது. இது தான் நான்ஸ்டிக்கின் சிறப்பு அம்சம். ஆனால |
| நான் திரையில் எப்படித் தோன்றுகிறேன், என்னை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பது எனக்கு முக்கியம். எனவே எனது தோற்றம் பொலிவோடு இருக்கிறதா என்பதை கவனமாக பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் கோவா பெண் பியா.பொய் சொல்லப் போறோம் படம்தான் பியாவின் முதல் படம். முதல் படத்திலேயே தனது ஸ்டிரைக்கிங் தோற்றத்தால் ரசிகர்களின் மனதில் லைட்னிங்காக கலக்கினார். அடுத்து |
| மும்பை: நடிகர் ஷைனி அகுஜா என்னைக் கற்பழிக்கவில்லை. அவர் மீது நான் பொய் புகார் கொடுத்து விட்டேன் எனக் கூறியுள்ளார் வேலைக்காரப் பெண்.சில மாதங்களுக்கு முன்பு இந்தித் திரையுலகைக் கலக்கிய விவகாரம் இது. நடிகர் ஷைனி அகுஜா வீட்டில் வேலை பார்த்து வந்த பெண், தன்னை ஷைனி கட்டாயப்படுத்தி கெடுத்து விட்டார் என போலீஸில் புகார் கொடுத்தார். |
| நாகர்கோவில்: நாகர்கோவிலில் கடந்த 2007ம் ஆண்டு கோழிக்கோடு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மாலிக் முகம்மது, அவரது மனைவி மற்றும் உதவியாளர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது நாகர்கோவில் கோர்ட். அது போக 5 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மாலிக் முகமது. 2007ம் ஆண்ட . . . |
| துவக்க இழப்புகளிலிருந்து மீண்ட மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இறுதி நிலவரப்படி 22 புள்ளிகள் அதிகரித்துள்ளது. |
| அமெரிக்காவின் பொருளாதாரத்தைச் சரித்த வீட்டுக் கடன் சிக்கலை முன்னரே கூறிய மைக்கேல் பர்ரி, நீர்வளமுள்ள விவசாய நிலங்களில் முதலீடு செய்வதே சிறந்தது என்று கூறியுள்ளார். |
| உலகின் சொகுசுக் கார் உற்பத்தியாளர்களில் முன்னணியில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 573 கார்களை விற்று தனது விற்பனையை இரட்டிப்பாக்கியுள்ளது. |
| கூட்டணிகள் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கடைசி நேரத்தில் பிப்ரவரி, மார்ச் காலகட்டத்தில் செவ்வாய் பெயர்ச்சி அடைகிறது. இந்தப் பெயர்ச்சி நடைபெறும் போது சில மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால், கடைசி நேரத்தில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். |
| ஒரு நாள் இரவு சரியாகத் தூங்கவில்லையென்றாலே மறுநாள் முழுவதும் உடல் அசதி நம்மை எந்த ஒரு பணியையும் நன்றாகச் செய்ய அனுமதிக்காது. ஆனால் தொடர்ந்து பல இரவுகள் அல்லது விட்டுவிட்டு இரவுத் தூக்கத்தை, பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது பிரச்சனை காரணமாகவோ, தவிர்ப்பவர்களுக்கு பல உடல் சிக்கல்கள் ஏற்படும் என்று மருத்துவம் எச்சரிக்கை செய்கிறது. |
| இப்போதைக்கு கேள்விக்குறியுடன்தான் இந்த செய்தியை சொல்ல வேண்டியிருக்கிறது. கமல் விரைவில் இந்தியில் நடிக்கப் போகிறாராம். |
| மக்கள் வரிப்பணத்தை எப்படி பலூனாகக் காற்றில் பறக்க விடமுடியும் என்று சந்தேகம் கொள்பவர்கள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் குறித்து வரும் செய்திகளைத் தொடர்ந்து படித்தால் விளங்கும். |